Connect with us

Uncategorized

பெருந்தோட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம்

Published

on

பெருந்தோட்ட பகுதிகளில் கொவிட் 19 தொற்று அதிகரிக்கும் நிலைமை உள்ளதால் அங்கு மக்கள் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.