Connect with us

உலகம்

“போராட்டகாரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்துங்கள்”

Published

on

கஸகஸ்தானில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை மீது எந்த வித எச்சரிக்கையும் இன்றி துப்பாக்கி பிரயோகம் நடத்துமாறு அந்த நாட்டு ஜனாதிபதி ஜோமார்ட் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப்படையினர் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.

இதனால் தற்போது வரை பாதுகாப்பு படையினர் 18 பேரும், போராட்டக்காரர்களில் 26 பேரும் உயிரிழந்துள்ளதாக கஸகஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *