Connect with us

Sports

இலங்கை கிரிக்கெட்டை எச்சந்தர்ப்பத்திலும் கைவிட வேண்டாம் – சனத்

Published

on

ஒரு வீரருக்கு எந்தவொரு வாய்ப்பும், சூழ்நிலையும் எளிதில் கிடைக்காது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூர்ய தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டை எச்சந்தர்ப்பத்திலும் கைவிட வேண்டாம் எனவும் அவர் புதிய வீரர்களிடம் விசேட கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *