Connect with us

உள்நாட்டு செய்தி

“வரிசையில் நிற்க வேண்டிய காலம்”

Published

on

நாட்டில் இன்று எல்லாவற்றுக்கும் வரிசையில் நிற்க வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுபபினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் வாழ்வதற்கு இன்று போராடும் நிலை ஏற்ட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *