2024 நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 9,705 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 2,853 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.இலங்கை...
2024 நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 28,475 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தியினர் 2,985 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.மேலும், புதிய ஜனநாயக முன்னணி...
2024 நாடாளுமன்ற தேர்தலின் பதுளை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 33,780 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தியினர் 3,866 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.மேலும், புதிய ஜனநாயக முன்னணி...
தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை இரண்டு வேட்பாளர்கள் உட்பட 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இருபது மாவட்டங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை,...
2024 நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 17,326 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 1,623 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்பொதுஜன...
2024 நாடாளுமன்ற தேர்தலின் மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 19686 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 3297 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.மேலும், புதிய...
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 39,707வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, 9,410 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ...
மாத்தளை, லக்கல எலவாகந்த பிரதேசத்தில் இன்று (14) மாலை பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். வில்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை – மஹியங்கனை வீதியின் எலவாகந்த பிரதேசத்தில் தம்புள்ளையிலிருந்து மஹியங்கனை...
ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லையென்றும், ஜனாதிபதியே அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பாரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் இதுவரையில்...
இலங்கையின் அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு எச்சரிக்கைகளை நீக்க இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இஸ்ரேல் அக்டோபர் 23ஆம் திகதியன்று எச்சரிக்கை...