Connect with us

உள்நாட்டு செய்தி

மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபசார நிலையம் சுற்றி வளைப்பு…!

Published

on

நுவரெலியா – பதுளை பிரதான வீதி அருகில் விடுதி ஒன்றில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றை நேற்று பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையின்போது, 5 பெண்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து குறித்த விடுதிக்கு பொலிஸார் ஒருவரை சிவில் உடையில் அனுப்பி உரிமையாளரிடம் பெண்களைப் பற்றி விசாரித்து ஒரு பெண்ணை தெரிவு செய்து பணம் செலுத்திய பின்னர் தாம் பொலிஸார் என அடையாளம் காட்டிய பின்னர் குறித்த கைது நடவடிக்கை

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *