இது வடக்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இலங்கையின் கரையோர பிரதேசத்தின் வழியாக தமிழ்நாடு நோக்கி மிக மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது இன்று மாலை ஒரு சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தற்போது மட்டக்களப்பில்...
மாவடிப்பள்ளி சம்பவம் ஆறாவது உடல் மீட்பு உழவு இயந்திரத்தின் சாரதியின் உடல் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திரம் வெள்ள...
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் கடந்த 26, 27 ஆகிய தினங்களில் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. எனினும், சீரற்ற...
வடக்கு, வடமத்திய, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் சுவரொன்று இடிந்து விழுந்ததில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (26) இடம்பெற்றதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடைய பெண்...
கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தில் உள்ள தற்காலிக விடுதியில் தங்கியிருந்த 26 வெளிநாட்டவர்கள் இன்று (26) குடிவரவு திணைக்கள புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த...
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதற்கமைய மேற்படி பரீட்சைகள் டிசம்பர் மாதம்...
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(27) புயலாக வலுப்பெறும் அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் தாக்கம் காரணமாக எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேல் மற்றும்...
காரைதீவு பிரதேசத்தில் ஐந்து சிறுவர்கள் (மத்ரசா மாணவர்கள்) உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பதிவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐந்து சிறுவர்களுடன் வாகனத்தின் சாரதி மற்றும்...
எதிர்காலத்தில் வாகனங்களை எவ்வாறு இறக்குமதி செய்வது என்பது குறித்து தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (26) விளக்கமளித்தார். இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்...