இந்திய உளவு அமைப்பான றோ தொடர்பான செய்திகள் அண்மைக்காலமாக சர்வதேச மட்டத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கனடா நாட்டின் பிரஜையான சீக்கியத் தலைவர் ஒருவரை கனடா மண்ணில் வைத்து படுகொலைசெய்தார்கள் என்ற குற்றச்சாட்டு இந்தியப்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.நாளை (26.09.2023) இரவு பெர்லின் உலகளாவிய விவாதத்தில் பங்கேற்பதுடன் மாநாட்டில் உரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் வெளியான தகவல்பெர்லின் உலகளாவிய விவாதம்அத்துடன் தற்போதைய...
யாழ். தென்மராட்சி, சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை வடக்குப் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற தொடருந்தில் மோதுண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (24.09.2023)...
வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று (25.09.2023) காலை இடம்பெற்ற குறித்த...
அமெரிக்காவின், ஜார்ஜியா மாகாணத்தின் – அட்லாண்டா நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். திடீரென அடையாளம் தெரியாத மூவர் குறித்த வணிக வளாகத்திற்குள் நுளைந்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.இதன்போது...
பல நாடுகளில் பரவி வரும் நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க துறைமுகத்திலோ அல்லது விமான நிலையத்திலோ பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என பொதுப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எனவே, இந்த வைரஸ் தெரிந்தோ தெரியாமல் நாட்டுக்குள்...
நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த ஆண்டிற்கு தேவையான சீருடைக்கு செலவாகும் முழுத் தொகையையும் வழங்க சீனா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 70 வீதமான...
கனடாவில் ஒன்ராரியோ மாகாணத்தில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியான பிரம்ரனில், சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அனுஷன் ஜெயக்குமார் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பீல்...
கொழும்பு துறைமுக நகரின் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (23.09.2023) பிற்பகல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இறந்தவரின் அடையாளம் இதுவரை...
450 கிராம் பாண் ஒன்றின் விலை எதிர்காலத்தில் 100 ரூபாவாக குறைக்கப்படும் என, அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. விதிக்கப்பட்டுள்ள பல வகையான வரிகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் விரைந்து தலையிட்டால், ஒரு பாணின் விலையைக்...