காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதற்கமைய நாட்டின் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம்...
சீனாவைச் சேர்ந்த 11 வயது ஸ்கேட்போர்டிங் வீரர், இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்ற இளையவர் என்ற வரலாறு படைத்தார். Zheng Haohao தனது ஸ்கேட்போர்டிங் போட்டியில் 63.19 புள்ளிகளுடன் 18வது இடத்தைப் பிடித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களது பாதுகாப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக கூறப்பட்டால் அவருக்கான மேலதிக பாதுகாப்பு குறித்து தேர்தல் ஆணைக்குழு தீர்மானம் எடுக்கும் என...
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகள், அரசாங்கத்திலிருந்து பிரிந்த சுயாதீன குழுக்கள் , சிவில் வர்த்தகர்கள் உள்ளிட்ட ஏராளமான எண்ணிக்கையிலானோர், இன்று வியாழக்கிழமை சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியுடன் இணையவுள்ளதாக அக்கட்சியின்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விஜயதாச ராஜபக்ஷ அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தமையே காரணமாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி...
இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியை 110 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் ஊடாக இலங்கை அணி இந்த...
கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார். கேப்பாபிலவு பகுதியில் உள்ள ஆறாவது காலாட்படையில் கடமையாற்றும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய...
வடக்கில் பல இடங்களில் சிங்கள இடதுசாரி தலைவருக்கு நினைவேந்தல்கள் நடத்தப்பட்டுள்ளன இலங்கையின் பெரும்பான்மை இனத்துடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் குறைவாக உள்ள மக்களின் உரிமைகளுக்காக தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் போராடி தென்னிலங்கையில் பல துன்பங்களை அனுபவித்த...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சஅறிவிக்கப்பட்டுள்ளார்.கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் சற்று முன்னர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்வு இன்று காலை ஆரம்பமாகியிருந்தது. இதில்...
அடுத்த வாரம் முதல் மீண்டும் நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்தியாவின் நாகபட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல முறை இடைநிறுத்தப்பட்ட நிலையில்,...