நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி நுவரெலியா, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி...
நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிர்வகம் தெரிவித்துள்ளது.
கண்டி,நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை தியகல பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்தால் இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை தடைப்பட்டிருந்த குறித்த வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது....