Connect with us

உள்நாட்டு செய்தி

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published

on

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிர்வகம் தெரிவித்துள்ளது.