உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 46 லட்சத்து 56 ஆயிரத்து 180 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 29 லட்சத்து 65 ஆயிரத்து 425 பேர் சிகிச்சை...
IPL தொடரில் நேற்று நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் குஜராத், சென்னை அணிகள் மோதின. இந்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி தான் விளையாடிய...
அனைத்து வகையான பெற்றோலை லீற்றரொன்றுக்கு 35 ரூபாயாலும், அனைத்து வகையான டீசலையும் லீற்றரொன்றுக்கு 75 ரூபாயாலும் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா இந்தியன் ஒய்ல் (IOC) அதிகரித்துள்ளது. அந்தவகையில், 92 ஒக்டேன் பெற்றோலின்...
புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, புதிய அமைச்சரவை இன்று (17) அல்லது நாளை (18) பதவியேற்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்...
அமைதி, தைரியம் மற்றும் நம்பிக்கை ஆகிய ஆன்மீக பரிசுகளால் அனைவரின் வாழ்க்கையையும் வளப்படுத்தும் மகிழ்ச்சியான மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு பண்டிகையாக அமைய பிரார்த்திக்கின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 43 லட்சத்து 37 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 31 லட்சத்து 11 ஆயிரத்து 149 பேர் சிகிச்சை...
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் எதிர்வரும் 21 ஆம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுப்படவுள்ளார்.
2022ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையில், பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரத்திற்கு அதிகரிக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
IPL தொடரின் 27வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும் மோதின. இதில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி...
கிறிஸ்தவர்கள் இன்று (17) பாஸ்கு எனப்படும் கிறிஸ்து இயேசுவின் உயர்ப்பை கொண்டாடுகின்றனர். கடந்த 15 ஆம் திகதி பெரிய வெள்ளியை அதாவது கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை கிஸ்தவர்கள் அனுஸ்டித்தனர். அதன்படி இன்று மூன்றாம் நாளில் இயேசு...