இலங்கை எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையில் இருந்து மீள பல்வேறு துறைகளின் ஊடாக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா (Kenichi Yokoyama) தெரிவித்துள்ளார். ஆசிய...
இலங்கை மக்களின் இறையாண்மையையும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தையும் மீறுவதால் 46/1 தீர்மானத்தை இலங்கை திட்டவட்டமாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். தீர்மானம் மற்றும் உயர் ஸ்தானிகரின் அது தொடர்பான பரிந்துரைகள் மற்றும் எந்தவொரு...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், தற்போது அதன் பதவிக்காலம் ஓராண்டுக்கு...
இலங்கை அணியின் அடுத்த எதிர்பார்ப்பு உலக கிண்ணத்தை வெல்வதாகும் என அணி தலைவர் தசுன் ச்சானக்க தெரிவித்துள்ளார். சுமார் 6 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானை 23 ஓட்டங்களால் வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி நேற்றிரவு...
அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மொரஹல, பலாங்கொடை, மெதகமமெத்த பகுதியைச் சேர்ந்த நதீர சம்பத்...
அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரத்தில் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று (12.09.2022) காலை ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியின் ஓரத்தில் சடலம்...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 7...
ஆசிய கிண்ண சாம்பியன் கிண்ணத்தை இலங்கையணி ஆறாவது தடவையாகவும் வென்றுள்ளது. டுபாயில் நேற்றிரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை 23 ஓட்டங்களால் வெற்றிக் கொண்டது. ஆசிய கிண்ண T20 தொடரின் இறுதிப் போட்டியில்...
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை வழங்கும்! ஜனாதிபதியிடம் சமந்தா பவர் தெரிவிப்பு • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஸ்கொட்லண்ட்யார்ட் உதவ பெறப்படும் • கட்சிகளிடை யே உடன்பாடு ஏற்பாடாவிடின் தேர்தல்...
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான மனிதாபிமான உதவியாக மேலும் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்படும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...