பூண்டுலோயா பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட டன்சினன் அக்கரமலை பகுதியில் 22 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். முத்துலிங்கம் அஜானி எனும் யுவதியே நேற்று (15) தற்கொலை செய்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குடும்ப பிரச்சனை...
மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தோம்புதோர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 45...
வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் பின்பகுதியில் இருந்து இன்று (06) காலை 8.00 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் 14 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் அவரின் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட...
வயல்வெளியில் விழுந்து கிடந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பகுதியில் உள்ள வயல் வெளி பகுதியில் இருந்து நேற்று (21) மாலை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம்...
நீராட சென்ற குடும்பத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி கோவிந்தன் கடைச்சந்தி பகுதியில் இவ்வாறு அவரது சடலம் இன்று மீட்கப்பட்டது. குறித்த குடும்பத்தர் திருவையாறு வின்சன் வீதி பகுதியை சேர்ந்த ரமேஸ்குமார் என்ற 30 வயதுடைய குடும்பத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நபர்...
எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு பின்பாக இன்று (20) காலை இந்தச் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரி எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில்...
ஹல்துமுல்ல – களுப்பான, வெலிஓயா ஆற்றில் நேற்று (15) நீராட சென்ற நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட தந்தையும் மற்றும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 52 வயதான தந்தையும், 14 வயதான மகனுமே இவ்வாறு சடலங்களாக...
அட்டன் ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தை பிரிவில் தேயிலை மலை பகுதயில் (05) அன்று ஆணின் சடலம் ஒன்று மதியம் 1 மணியளவில் மீட்கப்பட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவத்தனர். மீட்கப்பட்ட ஆண் விஷம் அருந்தி தற்கொலை செய்து...
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கறுவங்கேணி பிரதேசத்தில் வீதி ஓரத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கறுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய வேலாயுதப்பிள்ளை தங்கராசா...
யாழ்ப்பாணம் – ஆரியகுளத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ஆரியகுளம் பகுதியை சேர்ந்தவர் எனவும் கடந்த 2 நாட்களாக காணமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை...