உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தலுபான்கள் தடைவிதித்துள்ளனர். இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், கோதுமை ஏற்றுமதியை நிறுத்துமாறு நாட்டிலுள்ள அனைத்து சுங்க அலுவலகங்களுக்கும் நிதி அமைச்சர் முல்லா ஹிதாயத்துல்லா பத்ரி...
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண தொடரின் நேற்றைய போட்டியில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 47.1 ஓவரில் 134 ஓட்டங்களை...
ஆப்கானிஸ்தானின் பஞ்ஷிர் மாகாணத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வராமலிருந்த ஒரேயொரு இறுதி பிராந்தியமான, தலைநகர் காபூலுக்கு வடக்கே அமைந்துள்ள இந்த பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில்...
ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது. அந்நட்டின் நங்ஹகர் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். கோரசான் பிரிவு பயங்கரவாதிகளை குறிவைத்து ஆளில்லா டிரோன் விமானம் மூலம் அமெரிக்க படையினர் வான்வெளி தாக்குதல்...
காபூல் விமான நிலைய நுழைவு பகுதியில் உள்ள அமெரிக்கர்கள் அனைவரும் அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள்...
ஆப்கானிஸ்தானில் உள்ள தமது நாட்டு படைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் மீள அழைக்க தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெளியேற்றத்திற்கான கால அவகாசத்தை நீடிக்க போவதில்லை என தலிபான்கள் தெரிவித்துள்ள நிலையில்...
காபூல் விமான நிலையத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா தமது பிரஜைகளை கேட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் விமான நிலையத்தை தாக்கக்கூடும் என்ற...
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து, ஐ.நா சபையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் நேற்று அதிரடியாக கைப்பற்றினர். ஆப்கன் முழுமையாக தலிபான்கள் வசம் வந்துள்ளதை அடுத்து, நிபந்தனை இன்றி...