இன்றையதினம் (03) , அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி ரூ. 291 மற்றும் ரூ. 298.50 ஆகவும்,...
கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. புதிய பாராளுமன்றம் கூடும் போது அது தொடர்பான கணக்காய்வு அறிக்கையை இறுதி செய்ய...
சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. அதற்கமைய, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் இன்றைய தினம் (03) மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். மதுபானம் அருந்துவதால் உலகளாவிய...
கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து சுங்கத்திற்கு 50 பில்லியன் ரூபாவுக்கு மேல் வரி செலுத்தாமல் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களை, உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இலஞ்ச...
பாரளுமன்ற உறுப்பினர்கள் பலர் எடுத்துச்சென்ற உணவுக்கான நிலுவைத் தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக பாரளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 ஆம் திகதி பாரளுமன்றம் கலைக்கப்பட்டதால், அன்றைய தினம் வரை கொடுப்பனவை கணக்கிட்டு வழங்குவதாக உறுப்பினர்கள்...
வடக்கு மாகாண மக்கள் தங்கள் குறைகளை ஆளுநரிடம் நேரடியாகவோ அல்லது 021 221 9375, 021221 9376 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவோ முறையிடலாம் என்று ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. இதுவரை நாளும் வடக்கு ஆளுநரின்...
கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. இதன்படி, நேற்று நள்ளிரவு முதல் இந்த கட்டணங்கள் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் விளக்கமளித்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுளா, அரசாங்கத்தின்...
குடிவரவு குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் பீ.எம். டீ. நிலுசா பாலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். குடிவரவு குடியகல்வு முன்னாள் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் அய்.எஸ்.எச். ஜே இலுக்பிட்டிய உயர்நீதிமன்ற உத்தரவின் கீழ் கடந்த செப்டெம்பர் மாதம் 25...
கொழும்பு கொட்டாவை அதிவேக வீதிக்கு அருகில் மிஹிந்து மாவத்தை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றிலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (01) பிற்பகல் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சடலமாக...
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறான...