பெண்ணொருவரின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த 22 வயது பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் வெலிவேரிய, எம்பறலுவ தெற்கு பிரதேசத்தில் 58 வயதுடைய பெண்ணொருவரைக் கொலை செய்த...
இந்த வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40, 958 ஆக உயர்ந்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இதன்படி அந்த மாகாணத்தில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 17, 383...
வலப்பனை – படகொல்ல புஸ்ஸதேவ பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக, 21 மாணவர்கள் வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை...
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 28 அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இதுவரை...
கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது இன்று (18) சடுதியாக அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 213,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 196,250...
கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் காட்டு யானைக் கூட்டம் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் மின்னேரிய மற்றும் ஹிகுராக்கொட ரயில்...
பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டு செல்வது இன்று(18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட...
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தகப் பொருட்களுக்கு நாட்டின் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வரி விதிக்க நடவடிக்கை...
கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நேற்று (16) மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கார் ஒன்று கண்டுபிடிக்கபப்ட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த கார் ஹங்வெல்ல அம்புல்கம பிரதேசத்தில் வைத்து இன்று (17) அதிகாலை...
பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பகுதியில் எரிகாயங்களுடன் நேற்று (16) பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 29 வயதுடைய கொட்டியாகல கீழ் பகுதி, பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவராவார்....