Connect with us

உள்நாட்டு செய்தி

பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு!

Published

on

 பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பகுதியில் எரிகாயங்களுடன் நேற்று (16) பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 29 வயதுடைய கொட்டியாகல கீழ் பகுதி, பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவராவார். நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் திக் ஓயா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை , உயிரிழந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *