சகல பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தரம் 1 முதல் 5 வரையான வகுப்புகளே இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான சுகாதார வழிக்காட்டல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக...
டீசல் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அவ்வாறு டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாளை (25) முதல் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கிணங்க நாளை முதல் 133 ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். மாதாந்த பருவச்சீட்டு வைத்திருப்போருக்கு மாத்திரமே நாளை முதல்...
போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவரினால் இளைஞர்கள் இருவர் தாக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர், ரியர் அத்மிரால் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்ப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ்...
அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு,உரத் தட்டுப்பாடு,காணி அபகரிப்பு என்பவற்றை கண்டித்து இன்று ஹப்புத்தளை – கொழும்பு வீதியை மறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் தலைமையில்இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர் அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,574 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 534,423...
நாட்டில் அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப்பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி ஒக்டோபர் 25ஆம் திகதி ஆரம்பப்பிரிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை அந்தந்த கல்வி மற்றும் கல்வி...
சீசன் பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். அதேபோல், மாகாணங்களுக்கு இடையிலான ரயில்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி...
முஸ்லிம்களின் ஜும்மா தொழுகையை பள்ளி வாசல்களில் மேற்கொள்வதற்கு இன்று முதல் சுகாதர அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 50 பேருடன் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஜும்மா தொழுகை முன்னெடுக்க பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர்...