பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் போதுமான அளவில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான உரங்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்பதிவு செய்யப்படுள்ளதாகவும் எதிர்காலத்தில் அவற்றை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையிலிருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த...
12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்த அமைப்புகள் மற்றும் முகவர் நிறுவனங்களுடன் தொடர்ந்தும்...
ICC T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று காலை அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர்...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 92 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 40 ரூபாயாலும் 95 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 30 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக வலுச்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய 92...
70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினரால் இன்று (01.10.2022) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தலவாக்கலை நகரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நாடு தழுவிய ரீதியில் உள்ள இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்....
உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட Kurzon, Zaporozhye, Donetsk மற்றும் Luhansk ஆகிய உக்ரைனின் பிராந்தியங்களே ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் இந்த அதிரடி அறிவிப்பு...
நுவரெலியா, வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளன. புதையல் தேடல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர் என சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் விசாரணைகள்...
பாடசாலை மாணவர்களுக்கு நிறை உணவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க் தெரிவித்துள்ளார். சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். அதேபோல், நாட்டுக்காக அளவில்லா தியாகங்களைச் செய்த...
வீரர்கள் சிறந்த மனோ திடத்துடன் உள்ளதாக இலங்கையணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா செல்ல முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு போட்டிக்கும் முன்னர் நிலைமை...
உலகில் எந்தவொரு நாட்டு மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய வகையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஆலோசனை ஒன்றை...