புற்நோய் அதிகரித்துவருவதற்கான காரணத்தை கண்டறிய விஷேட குழு நியமிக்கப்படவேண்டும் – இம்ரான் எம்.பி சுகாதார அமைச்சரிடம் வேண்டுகோள். திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பொது வைத்தியசாலையும் ‘A’ தரத்திலான நான்கு தள வைத்தியசாலையும் ஏனைய வைத்தியசாலைகளும் காணப்படுகின்றன....
ஆண்கள் கால்சட்டை, சட்டை அல்லது தேசிய உடை, பெண்கள் சேலை மற்றும் ஓசரி அணிய வேண்டும். அரச ஊழியர்களின் தொடர்பாக ஏற்கனவே இருந்த இரண்டு சுற்றறிக்கைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு புதிய சுற்று நிருபம் பொதுநிர்வாக,...
மாத்தறை, பீக்வெல்ல, நில்வலா ஆற்றுக்கு அருகில் நபர் ஒருவரை முதலை பிடித்துள்ளது.குறித்த நபருடையது என சந்தேகிக்கப்படும் ஒரு பை மற்றும் ஒரு ஜோடி காலணிகள் குறித்த இடத்தில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த நபருடையது என சந்தேகிக்கப்படும்...
சுபர் மார்க்கட்களில் மதுபான தொகை உரிமம் வழங்குவதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையில் கொமிஷன் பணம் பகிரப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன குற்றம் சுமத்தியுள்ளார்.இவ்வாறு விநியோகிக்கப்பட்ட...
குறிப்பிட்ட தொகை இந்திய ரூபாயை இலங்கையர்களிடம் வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க, பத்தாயிரம் அமெரிக்க டொலர்களுக்கு இணையான இந்திய ரூபாவை இலங்கையர்கள் வைத்திருக்க அனுமதித்து இந்திய அரசாங்கம்...
அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும் மண்ணெண்ணெய் விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.மீனவர்களின் மண்ணெண்ணெய் பிரச்சினையைத் தீர்த்து வைத்த அதே பொறிமுறையைப் பயன்படுத்தி எதிர்வரும் 3 நாட்களில் அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும் மண்ணெண்ணெயை...
பேவோட்ஸ் கல்லூரியில் கற்கும் க. பொ. த சாதாரண தரப் பரீட்சையில், சித்தியடைந்த மாணவன் ஒருவனின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பி வைத்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிகழ்வொன்றை கண்டி தலைமையக பொலிஸார்...
திம்புலாகல ஆரண்ய பூமியில் 5 இலட்சத்துக்கும் அதிகமான மின்சார கட்டணம் செலுத்தாமை காரணமாக மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.இதனால் அங்கு வாழும் சுமார் 200 பிக்குகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சேனாசனாதிபதி மில்லனே சிறியலங்கார...
மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல் மாகாணத்திலும் கண்டி மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது...
பேவோட்ஸ் கல்லூரியில் கற்கும் க. பொ. த சாதாரண தரப் பரீட்சையில், சித்தியடைந்த மாணவன் ஒருவனின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பி வைத்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிகழ்வொன்றை கண்டி தலைமையக பொலிஸார்...