நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்துக்கு தேவையான நிலக்கரி இருப்புக்களை நாட்டுக்கு எரிபொருளை வழங்கும் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெண்டர் கோராமல் இதற்கான...
நாட்டில் சட்டவிரோத மதுபான பாவனை அதிகரித்து வருவதாக கலால் வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த ஜுலை மாதத்தின் பின்னர் இந்த நாட்டில் உயர்ரக மதுபானங்களுக்கான கேள்விகள் வெகுவாக குறைந்துள்ளதாக கலால் வரி ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி தெரிவித்துள்ளார்.இதேவேளை,...
எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, தேர்தலை ஒத்திவைப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல்...
மன்னார் நாச்சிக்குடா பகுதியில் டிப்பர் ரக வாகனம் ஒன்றின் மூலம் 7 மில்லியன் ரூபா பெறுமதியான 24 கிலோ கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.நாச்சிக்குடா வெள்ளாங்குளம் வீதித் தடுப்பில்...
கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கெடுத்த சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மைதான கட்டுமானம், வீதி அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் வேலை செய்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கத்தாரில்...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கண்டி, பல்லேகெல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
நாட்டில கடந்த நவம்பர் மாதம் முதல் 22 நாட்களில் 41,308 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இவ்வாறாக, 2022ஆம் ஆண்டு இதுவரையில் இந்த நாட்டிற்கு வந்துள்ள மொத்த...
ருஹுனு தேசிய ஆசிரியர் கல்வி பீட மாணவர்களிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 14 பேர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இரண்டு வருடங்களாக கல்வி கற்கும் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் இன்று காலை இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.காயமடைந்த மாணவர்கள்...
இப்போது நாட்டில் எல்லாமே தலைகீழாகவே நடப்பதாகவும், நாட்டு மக்கள் ஒன்றாக கூடுவது தொடர்பில் ஜனாதிபதியும் அரசாங்கமும் பெரும் அச்சம் கொண்டிருருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அனுமதியின்றி வீதியில் செல்ல வேண்டாம் எனக் கூறுவதற்கு...
உணவுப் பொருட்களின் விலை பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக வங்கிகள் டொலர்களை விடுவிக்காவிட்டால், இந்த நிலைமை ஏற்படும் என...