வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் யோசனையை இலங்கை மின்சார சபை நிராகரித்துள்ளது.மின் கட்டண உயர்வுக்கு மத ஸ்தலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள 180...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, அமெரிக்காவிலிருந்து நாட்டிற்கு வந்த போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட கேளிக்கைகளுக்காக 73 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக சண்டே டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.இந்த...
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியின் வீரரும் அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற Junior லீக் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தவருமான ஷெவோன் டனியலை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 2023 IPL க்கான அணித் தெரிவுக்கான முன்னோடித் தெரிவுக்கு அழைத்துள்ளது.
டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் கடந்த முறை போன்று வழங்கப்படாது என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக மாணவர் வருகைப் பதிவே இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
170 இலட்சம் மின்கட்டணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் முன்னறிவிப்பு இன்றி மின்சாரம் துண்டிக்கப்படும் என கோட்டை காசல் வீதியிலுள்ள மகளிர் வைத்தியசாலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு சுகாதார...
வட்டவளை பைனஸ் பாதுகாப்பு வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்திற்குட்ப்பட்ட சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏதேனும் ஒரு மர்ம குழுவினர் பாதுகாப்பு வனத்துக்குளா தீ வைத்திருக்கலாம் என...
வரலாற்றுச் சிறப்புமிக்க கூரகல ரஜமஹா விகாரையை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டுத் தலமாக இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்த கூரகல புனிதத் தலத்தின் அபிவிருத்தியின் பின்னர், நேற்றுதான் இலங்கையர்களுக்கு இது உத்தியோகபூர்வமா அறிவிக்கப்பட்டது.’கூரகல விகாரையை...
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கான மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக தியவடனா நிலமே பிரதீப் நிலங்க தெலபண்டார பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.28 இலட்சம் ரூபாவை எட்டியுள்ள ஒக்டோபர்...
இந்த ஆண்டு மழை வீழ்ச்சியின் அளவ் குறைவு என்ற கணிப்பின் காரணமாக ஒரு மின் அலகின் உற்பத்தி செலவு இரட்டிப்பாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.தற்போது ஒரு மின் அலகு உற்பத்திக்கு 29...
எடை குறைந்த குழந்தைகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொடுப்பதற்காக திரிபோஷை உற்பத்தி செய்ய முடியாத அரசாங்கம் சோளம் அடங்கிய இரண்டு கப்பல்களை மது உற்பத்திக்காக வழங்கியுள்ளதாக வான்கார்ட் சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.பாலூட்டும்...