அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே கறுவாத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதே சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரும்...
சுமார் 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் தெரிவித்துள்ளார். உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்....
தபால் திணைக்களத்தின் 42 வாகனங்களை காணவில்லை என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தபால் திணைக்கள அதிபதியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் 42 தொடர்பில் எந்த தகவலும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேசிய கணக்காய்வு...
நேற்று (26) அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி ஆசிரியர் ஒருவர் மாணவர்களால் தாக்கப்பட்டதற்கு எதிராக, பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி முன்னால் நீதி கோரி எதிர்ப்பு போராட்டம் தற்போது நடை பெறுகிறது. அட்டாளைச்சேனை மத்திய...
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளிநாட்டு வேலைக்காகச் செல்ல விரும்பும் தாய்மார்களுக்கான பெண்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.2 – 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாடு செல்லும்போது அந்தந்த பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் DS4 ஆவணத்தை முன்வைக்க...
நவகமுவ பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் பிக்கு மற்றும் பெண்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட 9 பேரும் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் இன்று புதன்கிழமை (26) விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தலா ஒரு இலட்சம்...
சந்தையில் கேரட் மற்றும் போஞ்சி ஆகியவற்றின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக பொருளாதார நிலையங்களிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. பேலியகொட மெனிங் சந்தையில் நேற்று ஒரு கிலோ போஞ்சி மொத்த விற்பனை விலை 300 முதல் 350 ரூபா வரையிலும்,...
உயர்தர பாடங்களுக்காக ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்காக அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, உயர்மட்ட கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள், வெளிநாட்டு மொழிப் பாடங்கள்...
மொரட்டுவ – மொரட்டுமுல்ல பகுதியில் கணவரை தீயிட்டு கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த பெண் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த 18 ஆம் திகதி கணவன் மற்றும் மனைவிக்கிடையில் ஏற்பட்ட...
இறக்குமதி செய்யப்படும் ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்க்கு 25 ரூபா வரி விதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டுமென நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானத்தின் காரணமாக தேங்காய்...