வவுனியாவில் போதைப்பொருளுடன் 51 வயதான வயோதிப பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரினால் செட்டிகுளம் பகுதியில்...
இரத்தினபுரியின் எலபாத பகுதியில் களனி பல்கலைக்கழக பட்டதாரியான 29 வயதான சந்திமா ஹர்ஷனி குணரத்ன, தனது முன்னாள் காதலனால் படுகொலை செய்யப்பட்ட துயர சம்பவம் தொடபில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கொலை சம்பவம் ஜனவரி...
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று அமுலுக்கு வருகிறது. எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் இந்த விலை திருத்தம் நடைபெறும். இது சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட விலை...
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தாஇரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், இம்முறை திருமணமான உலக அழகி கீரிடத்தை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Tshego Gaelae...
கொழும்பு – கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான தினசரி இரவு தபால் ரயில்சேவைகள் இன்றுமுதல் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8 மணியளவில் புறப்படும் தபால் ரயில்...
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒலுவில் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையிலுள்ள வீதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் வருவதாக அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு...
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (31) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 301.9936 ரூபாவாகவும் கொள்வனவு விலை 293.2328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை...
சாதாரண தரத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் மொத்த விலை 750 ரூபாவாகவும்,முட்டை ஒன்றின் மொத்த விற்பனை விலை 28 மற்றும் 29 ரூபாவாகவும் குறைந்துள்ளது. ஆனால் சில பிரதேசங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின்...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அன்னாரின் இல்லத்தில் வைத்து இன்று (31) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஞ்சலி செலுத்தினார். இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள்...
அரசாங்கம் அண்மையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியை வழங்கி இருந்தது.எவ்வாறாயினும், குறித்த வர்த்தமானிக்கு அமைய பொதுமக்கள் வாங்குவதற்காக கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இவ்வாறான பின்னணியில், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி...