தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாத கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும்...
புசல்லாவை பிளக் போரஸ்ட்டை சேர்ந்த சிறுவன் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றும் இடம்பெற்றுள்ளதுடன், புசல்லாவை இந்து ஆரம்பப்பாடசாலையில் தரம் 03கில் கல்விபயிலும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று பாடசாலை முடிந்து தனது தந்தையுடன் வீடு...
பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ள 77வது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டத்தை சுதந்திர சதுக்கத்தை மையமாகக் கொண்டு செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு போக்குவரத்து பிரிவு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது....
நாட்டில் சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தையில் சிவப்பரிசி பற்றாக்குறை காரணமாக சில வர்த்தகர்கள் இந்த மோசடியை நடத்தி வருவதாக...
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இன்று முதல் பல வகைகளை சேர்ந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி லொறிகள், பஸ்கள், வேன்கள்...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா , இன்றைய தினம் உடல்சுகயீனம் காணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்து வருவதாக...
இலங்கையரான ஜொஹான் பீரிஸ் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார். அண்டார்டிகாவின் மிக உயரமான மலையான வின்சன் சிகரத்தை ஜோஹன் பெரிஸ் 4,892 மீட்டர் உயரத்தில் அடைந்து, இந்த நம்பமுடியாத...
கடந்த நாட்களுடன் ஒப்பிடும்போது இன்று சந்தையில் முட்டையின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி சந்தையில் முட்டையின் விலை 25 – 30 ரூபாய் வரை பதிவாகியுள்ளது.
போதை மாத்திரைகளுடன் பசறை 10 ஆம் கட்டை பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.29 வயதுடைய பத்தாம் கட்டை சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஏப்ரல் மாதம் நடைபெறும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு விரைவில் திகதியை அறிவிக்கும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று(28) தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர மாநாட்டில் அவர்...