ஒக்டோபர் மாதம் முதல் வங்கி வட்டி 9 சதவீதமாக குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி உயர்வதற்கு இடமளிக்காமல் இலங்கை ரூபாவை பலப்படுத்துவதன் மூலம் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப...
நீர்கொழும்பு – சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடுதியொன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பலதுருவெல்ல, சேரன்கடவைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட...
மகனை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தந்தை ஒருவர், சிறைச்சாலையினுள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர். தெஹியத்தகண்டிய சேருப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த...
க.பொ.த உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை 2024.09.04 ஆம் திகதி முதல் 2024.09.23 ஆம் திகதி வரை அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மதிப்பீட்டாளர்கள் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க முடியுமென...
நீண்ட கால சேவையிலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 75,000 வாகன அனுமதிப்பத்திரங்களில் இன்னும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை. இது குறித்து சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் நன்கொடையாளர் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற...
அனுராதபுரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எப்பாவல – கெக்கிராவ பகுதியிலுள்ள அருகில் பொலிஸ் சார்ஜன்ட் ஓட்டிச் சென்ற வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று...
கடவுச்சீட்டு அச்சிடும் நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்குள் சுமார் 750,000 கடவுச்சீட்டுக்களை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். புதிய கடவுச்சீட்டு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக...
பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப் புள்ளிகள் அடுத்த வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அதன் உப தலைவர் சந்தன உடவத்த தெரிவித்தார். இந்த ஆண்டு 4,500க்கும் மேற்பட்ட...
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் நேற்று (04)...
முல்லைத்தீவு கைவேலி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரால் நேற்றையதினம்(03.09.2024) குறித்த தரப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலக...