Connect with us

உள்நாட்டு செய்தி

உயர்தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் கோரல்

Published

on

க.பொ.த உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பங்களை 2024.09.04 ஆம் திகதி முதல் 2024.09.23 ஆம் திகதி வரை அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மதிப்பீட்டாளர்கள் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *