மோசமான காலநிலை மற்றும் அசுத்தமான காற்று பரவல் காரணமாக நாளைய தினம் (9) வெள்ளிக்கிழமை அனைத்து தனியார் மற்றும் அரச பாடசாலைகளும் மூடப்படுகின்றன.
வங்காளா விரிகுடாவில் நிலை கொண்ட ‘மாண்டூஸ்’ சூறாவளியானது தற்போது இந்திய ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போது வடக்கு கிழக்கில் காற்றுடனான மழை நாளையும் தொடர்வதோடு தொடர்ந்து இம்மாதம் முழுவதும் மழை தொடரும்...
இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யும் பணி அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.இது தொடர்பான பதிவு நடவடிக்கைகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...
அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இறுதி வாக்கெடுப்பு (மூன்றாவது வாசிப்பு வாக்கெடுப்பு) இன்று (8) மாலை 5:00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.அரசின் பட்ஜெட் ஆவணத்திற்கு ஏற்கனவே பல அரசியல் கட்சிகள்...
தென் கொரிய, நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு வடகொரிய இராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சியோல் வடகொரியாவில் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கடுமைாயன கட்டுப்பாடுகள் உள்ளது. வடகொரியாவில் உள்ள...
அமெரிக்க பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 33 வயதான ராஜன் முனசிங்க என்ற தொழில்நுட்ப துறையின்யில் வேலைபார்ப்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் கடந்த...
இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கைக்கு பெற்றோல் ஏற்றி மற்றுமொரு கப்பல் நேற்று (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.இந்தக் கப்பலில் இருந்து 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி,...
இன்று செவ்வாய்க்கிழமை (06) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20...
லங்கா பிரீமியர் லீக் இன்று தொடங்குகிறது. இந்த போட்டித் தொடர் 3வது முறையாக நடைபெறுகிறது. போட்டிகள் ஆரம்பமாகியவுடன் இன்று பிற்பகல் முதல் போட்டியில் யாழ் கிங்ஸ் அணியும் கோல் கிளாடியேட்டர்ஸ் அணியும் விளையாடவுள்ளன.கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும்...
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா இது தொடர்பில் தெரிவிக்கும் போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...