உலகளாவிய ரீதியில் கடந்த நான்கு வாரங்களில் புதிய கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 850,000க்கும் மேற்பட்ட புதிய கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
எதிர்வரும் நாட்களில் உணவுப் பொருட்களின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இதனைத் தெரிவித்துள்ளார். பொருட்களின் விலை அதிகரிப்பைக் கொண்டே...
ஹாஷ் போதைப்பொருளை பொதி செய்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவு மாணவர் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் இரத்தினபுரி பிரதேசத்தை...
மாத்தறை சிறைச்சாலையில் நோய்த் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளைக்காய்ச்சல் காரணமாக அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 8 சிறைக்கைதிகள் அதே அறிகுறிகளுடன் வைத்தியசாலையில்...
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நற்சான்றிதழ்களை கையளித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் கான்பெர்ராவுக்கு செல்லும் முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பதிலாக சந்தோஷ் ஜா...
இலங்கையிலுள்ள வர்த்தக கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கான போனஸ் வழங்கும் செயல்முறை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 2022 இல் நிறுவனத்தின் நிதிச் செயற்பாட்டின்...
நவம்பர் 24, 2023 அன்று வெளியிடப்பட்ட 2022 (2023) உயர்தரப் பரீட்சையின் மறு ஆய்வு முடிவுகளின்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2022 (2023) கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு, இணையம் மூலம் தகுதியுடைய புதிய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை...
கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இயங்கும் விசேட புகையிரத அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கோட்டையில் இருந்து பதுளை வரையும், பதுளையில் இருந்து கோட்டை வரையும் 20 விசேட ரயில் பயணங்கள் இயக்கப்படும். இடையில், கண்டியில் இருந்து...
இந்தியாவில் பரவி வரும் ஒமிக்ரோன் JN1 கோவிட் வைரஸ் மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக தாம் நம்புவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் சந்திம ஜீவந்தேர தெரிவித்துள்ளார். கொவிட் பரிசோதனைகள் மிகக்...
3 வருடங்களின் பின்னர் முதன் முறையாக வரவு செலவுத் திட்டத்தில் 11,250 மில்லியன் ரூபா, மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஜனவரி முதல் வாரத்தில் மாவட்டச் செயலாளர்களுக்கு இந்த நிதி வழங்கப்படுமென ஜனாதிபதி...