ரஷ்யாவின் ”ரெட் விங்ஸ்”(Red Wings) விமான சேவை நிறுவனத்தின் இலங்கைக்கான விமான சேவை நாளை மறுதினம்(29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது. ரெட் விங்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தினூடாக...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 வரை பதவியில் இருப்பார் என்றும் தற்போதைய பாராளுமன்றம் 2025 வரை நீடிக்கும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் தமது கட்சியின் பலத்தை பார்த்துக்கொள்ள...
23 வருடங்களின் பின்னர் கொழும்பு கோட்டைக்கு ரயிலில் மரக்கறிகள் கொண்டு செல்வது நேற்று (27) ஆரம்பமாகியுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் மற்றும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த...
இரண்டு அமைச்சுகளுக்கான செயலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.இதன்படி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அமைச்சின் செயலாளராக H.K.D.W.M.N.B ஹபுஹின்ன நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக M.M.P.K...
இந்தியா வழங்கும் கடன் உதவி வசதியின் கீழ் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான மை இறக்குமதி செய்வது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. அதற்கு முன்னர் தற்போது கைவசமுள்ள மை காலாவதியாகி விட்டதா என...
அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் இணைய (ONLINE) வழியாக மாத்திரமே ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான (ETF) பங்களிப்புகளை தொழில்தருநர்கள் செலுத்த வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...
பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மரண விசாரணை அறிக்கையில் வலுவான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.ஷாஃப்டரின் மரணம் பின்னால் இருந்து கழுத்தை நெரித்ததால் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா...
இராஜதந்திர முறைக்குப் பதிலாக பொருளாதார இராஜதந்திரத்திற்கு முன்னுரிமை கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டின் புதிய தூதுவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் இன்று (டிசம்பர் 26) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட...
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பொம்மைப் பொதியில் கவனமாக பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ 367 கிராம் குஷ் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த பார்சலை எடுக்க வந்த...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் இன்று டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஷ, மருமகள்...