இந்தியா மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இரு நாட்டு எல்லையிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய எல்லையில் அத்துமீறி நுழையும் சீன...
கொள்ளுப்பிட்டியில் சனிக்கிழமை காலை இரவு விடுதிக்கு சென்று திரும்பும் போது முச்சக்கர வண்டியை மோதி விபத்தை ஏற்படுத்திய 24 வயதுடைய வர்த்தகரான Mercedes கார் சாரதி விபத்து இடம்பெற்று மணித்தியாலங்களின் பின்னர் டுபாய் சென்றுள்ளதாக பொலிஸ்...
பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பல வருடங்களின் பின்னர் இன்று (12) விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளனஅதன்படி இன்று (12) காலை சென்னையில் இருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தடைந்தது.பலாலியில் இருந்து...
தும்பரை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காதலனை பார்ப்பதற்காக ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் சென்ற, 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவி பல்லேகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்...
டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பிறகு ரயில் சேவையை இயக்க இயலாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத நிலையங்களில் கடுமையான ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாக அதன் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தபால் திணைக்களத்தின் காணிகள் மற்றும் கட்டிடங்கள் தனியாருக்கு வழங்கல், தபால் திணைக்களத்தை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு...
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.அதனடிப்படையில் 1 லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும்.ஏனைய எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும்...
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.வடமேல் மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் காலை வேளையில் மழை...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆடுகள் மற்றும் மாடுகள் திடீர் மரணமடைந்ததையடுத்து, மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி போக்குவரத்துகளை உடனடியாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி...
நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம் இலங்கையின் சில பகுதிகளில்...