நாட்டில் சில வகை மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.தட்டுப்பாடு நிலவும் சில வகை மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜீ.வீரசூரிய தெரிவித்துள்ளார்....
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து 3 கிலோ கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேக நபர் நுணாவில் பகுதியில்...
நாட்டின் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்...
அநுராதபுரம் கெமுனுபுர, பிள்ளையார் சந்தியில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்,26 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் ரி – 56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு...
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு செலவிடக்கூடிய தொகை நிர்ணயம் செய்யப்பட உள்ளது.எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. பிரசார செலவுகள் குறித்த உச்ச வரம்பு இன்றைய தினம் அறிவிக்கப்படும் என பெப்ரல் அமைப்பு...
நீர்கொழும்பு வீதியில் துனகஹா சந்தி பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.திவுலப்பிட்டிய நோக்கி அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து திவுலப்பிட்டியில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன்...
உடன் தேவையற்றவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவித்துள்ளார். இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் (E-Passport) அக்டோபர் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால், சில நாடுகள் இலத்திரனியல்...
பாரளுமன்ற அமர்வில் இரு வர்த்தமானி அறிவித்தல்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாரளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில், ஆகஸ்ட் மாத இரண்டாம்...
உலக சுகாதார அமைப்பு ஆபிரிக்காவில் உள்ள mpox வைரஸ் நோயின் புதிய மாறுபாட்டின் காரணமாக, சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது, இது அதன் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையென தெரிவிக்கப்பட்டுளளது. 13 ஆபிரிக்க நாடுகளில் mpox...
எரிபொருள், எரிவாயும் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தோம். இன்று அந்த நிலையிலிருந்து மீண்டு வருகிறோம். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் எமது திட்டங்களை முன்னோக்கிக் கொண்டுசெல்வதன் ஊடாகவே நெருக்கடியிலிருந்த விடுபட முடியும் என...