Connect with us

உலகம்

அவசர நிலையை அறிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம்…!

Published

on

உலக சுகாதார அமைப்பு ஆபிரிக்காவில் உள்ள mpox வைரஸ் நோயின் புதிய மாறுபாட்டின் காரணமாக, சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது, இது அதன் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையென தெரிவிக்கப்பட்டுளளது.

13 ஆபிரிக்க நாடுகளில் mpox வைரஸ் நோய்ப்பரவல் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதன் புதிய வடிவம் மிக வேகமாக பரவி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. கடந்ந இரண்டு ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாக இந்த நோய்க்கான எச்சரிக்கையை அமைப்பு வெளியிட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *