Connect with us

உள்நாட்டு செய்தி

பிரசாரத்திற்கு செலவிடக்கூடிய உச்ச வரம்பு தொகை நிர்ணயம்….!

Published

on

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு செலவிடக்கூடிய தொகை நிர்ணயம் செய்யப்பட உள்ளது.எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

பிரசார செலவுகள் குறித்த உச்ச வரம்பு இன்றைய தினம் அறிவிக்கப்படும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.தேர்தல் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்றைய தினம் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *