Connect with us

உள்நாட்டு செய்தி

தனஞ்சயவின் தந்தையின் கொலை விவகாரம் – பிரதான சந்தேக டுபாயில் கைது

Published

on

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்ஜன் டி சில்வாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக கருதப்படும் தர்மசிறி பெரேரா கடந்த 29 ஆம் திகதி அபுதாபியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *