Connect with us

உலகம்

கடும் வெப்பம் – 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Published

on

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பம் காரணமாக தற்போது வெப்பச்சோர்வு, தலைவலி உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒடிசாவின் பொது சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. அத்துடன், இந்தியா முழுவதும் எதிர்வரும் ஜூன் மாதம் வரையில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. வெப்பம் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்த நாட்டு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *