Connect with us

Sports

மேற்கிந்திய தீவுகளை நோக்கிச் சென்ற இலங்கை வீரர்கள்

Published

on

இலங்கை கிரிக்கெட் அணி இன்று (23) அதிகாலை 3.35 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக மேற்கிந்திய தீவுகளை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட் தனது தாழ்மையான கோரிக்கையை கூட நிராகரித்தாக பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகிய சமிந்த வாஸ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நீதி வெல்லும் எனவும் வாஸ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.