Connect with us

உலகம்

அழிந்து வரும் இந்தியாவின் தேசிய விலங்கு…!

Published

on

 

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 202 புலிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 52 புலிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மத்திய பிரதேசத்தில் 47 புலிகளும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 26 புலிகளும் உயிரிழந்துள்ளதுடன் தமிழ்நாட்டில் 15 புலிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *