Connect with us

வானிலை

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…!

Published

on

சீரற்ற காலநிலை காரமணாக நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ⭕பதுளை, ⭕கண்டி, ⭕இரத்தினபுரி, ⭕கேகாலை, ⭕குருநாகல், ⭕மாத்தறை,⭕ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இரவு வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.