Connect with us

Sports

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன உறுப்பினர்கள் நாளை கோப் குழுவுக்கு…

Published

on

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன உறுப்பினர்கள் நாளை (11) கோப் எனப்படும் பொது முயற்சியான்மை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது 2017 – 2018 நிதியாண்டில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக தயாரிக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கை குறித்து விசாரணை செய்யப்படவுள்ளது.