Connect with us

Sports

இலங்கை அணியின் இரு வீரர்களுக்கு கொரோனா !

Published

on

இலங்கை கிரிக்கெட் அணியின் இரு வீரர்களுக்கு கொவிட் – 19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா மற்றும் அவிஸ்க பெர்னாண்டோ ஆகியோருக்கே இவ்வாறு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.இவர்கள் இருவரும், ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில், ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இவர்கள் இருவரும் குணமாகக்கூடும் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *