Connect with us

உலகம்

துருக்கியில் தேர்தல்

Published

on

துருக்கியில் ஜனாதிபதி தேர்தலும் பாராளுமன்ற தேர்தலும் திட்டமிட்டவாறு எதிர்வரும் மே 14 ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டின் அதிபர்  Recep Tayyip Erdogan அறிவித்துள்ளார். 

துருக்கியில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் சுமார் 50,000 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு தேர்தலுக்கான ஆயத்தங்களை செய்வதில் தேர்தல்கள் ஆணைக்குழு சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் என அஞ்சப்படும் நிலையில், Recep Tayyip Erdogan இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *