Connect with us

Sports

இலங்கை மகளீர் அணி திரில் வெற்றி

Published

on

மகளீர் உலகக் கிண்ண தொடரின் நேற்றைய ஆரம்ப போட்டியில் இலங்கை மகளீர் அணி தென்னாபிரிக்க மகளீர் அணியை 3 ஓட்டங்களால் வென்றுள்ளது.

முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்க மகளீர் அணி களமிறங்கியது.

தொடக்கம் முதல் அந்த அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தென்னாபிரிக்க மகளீர் அணி 9 ரன்களை மட்டுமே எடுத்தது.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்கு 126 ரன்களை எடுத்தது.

இதன்மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *