மீண்டும் பாராளுமன்றம் உறுப்பினராவது குறித்து அக்கறை செலுத்தவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். டுரூட்வித் சமுதித்த என்ற யூடியூப் தளத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். ரணில்: (மீண்டும்...
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய நிர்வாகக் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (04) இரவு நடைபெற்ற கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற...
மைத்திரிபால சிறிசேன சட்டவிரோதமான முறையிலேயே சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதாக அந்த கட்சியின் ஆலோசகர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 122...
2020 பொதுத் தேர்தலில் நேர்ந்த அசாதாரணத்தை அரசாங்கத்துடன் பேசி தீர்த்துக் கொள்ள விரும்புவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று (01) இடம்பெற்ற ஊடகச்...