பாராளுமன்றத்தின் முதல் நாள் புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள், நவம்பர் 21 ஆம் திகதி என பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. 10ஆவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி...
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2580 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 232 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, அரச பல்கலைக்கழகங்களின் கீழ்...
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 13ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இவ்விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது....
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் 13-11-2024 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 18-11-2024 ஆம்...
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அநாட்டின் 47 ஆவது அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள வெற்றிகொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. இதுவரை வெளியான தகவல் படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ்...
சர்வதேச ரீதியாகவும் உள்ளூரிலும் கடும் கண்டனத்திற்கு உள்ளான கொடூரமான சட்டத்தை முற்றாக ஒழிப்பதாக வாக்குறுதியளித்த கட்சி, ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக வடக்கில் தமிழ் அரசியல் கட்சியொன்று குற்றஞ்சாட்டியுள்ளது. “பயங்கரவாத தடைச் சட்டத்தை...
கடவுச்சீட்டு பெறுவதற்காக புதிய இணையவழி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, குடிவரவு – குடியகல்வு இணையத்தளத்திற்குள் பிரவேசித்து கடவுச்சீட்டைப் பெறுவதற்கு ஒரு திகதியை ஒதுக்கிக் கொள்ள முடியும் என குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர்...
அடுத்தஆண்டு இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைத் துணிகளை நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷென்ஹொங் தெரிவித்துள்ளார். கெப்பிட்டிபொல தேசிய பாடசாலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த...
யாழ் வடமராட்சி, கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர். கற்கோவளம், வீரபத்திரர் கோவிலடியில் நேற்று முன்தினம் (30.10.2024) ...