போதைப்பொருளுக்கு அடிமையான இளம் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை, கித்துல்கல இங்கிரியாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் போதைப்பொருள்...
முட்டையொன்றின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை...
பிரதமரின் செயலாளராக பிரதீப் சபுதந்திரி நியமிக்கப்பட்டுள்ளார். மஹிந்த சிறிவர்தன நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை அமுலாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். நீதி, பொது...
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இலங்கையின் இடைக்கால பிரதமராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்தார்.பிரதமர் பதவிக்கு மேலதிகமாக அவருக்கு நீதி,கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுகாதாரம், மற்றும் முதலீட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விசாரணைகளின் உண்மைகளை கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை...
2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைப்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித் பிரேமதாச நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும் அவர், “உங்கள் நம்பிக்கையை என் மீது வைத்த ஒவ்வொருவருக்கும்...
கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று பிற்பகல் (23) வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையை தரிசித்து ஆசி பெற்றார். தலதா மாளிகை வளாகத்தை வந்தடைந்த ஜனாதிபதியை தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல...
புதிய ஜனாதிபதி செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்துறையில் கௌரவப் பட்டம் பெற்றுள்ள குமாநாயக்க, ஜப்பானின்...
முல்லைத்தீவு வெட்டுவாகல் பகுதியில் குழந்தை ஒன்று வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (22.09.2024) இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில 11 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. வட்டுவாகல் பகுதியில்...
யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் சென்ற மீனவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இதன்போது அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த...