உருளைக்கிழங்கு விலை அதிகரித்து வருவதாக உருளைக்கிழங்கு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, மரவள்ளி கிழங்கு மற்றும் சேப்பங்கிழங்கு போன்றவற்றின் விலை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விலை ஒரு கிலோவிற்கு தற்போது 200 முதல் 250 ரூபாவாக...
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அவர் தனது விசேட உரையை நிகழ்த்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் இதுவரையிலான வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இருந்தாலும், 50 வீத வாக்கை எவரும் பெறாத காரணத்தினால் விருப்பு வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின்...
ஜனாதிபதித் தேர்தல் அமைதியாகவும், பெரிய வன்முறைச் சம்பவங்களோ, இடையூறுகளோ இன்றியும் நடைபெற்றதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன. இந்தநிலையில், தேர்தலை வெற்றிகரமாக முடிக்க உதவிய தேர்தல் ஆணையகம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரை...
யாருக்கும் 50% இல்லை என்பதால் 2 ஆம் விருப்பு வாக்கு எண்ணுவதை தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியது. அதனை அடுத்து போட்டியில் இருந்து அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர்ந்த அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்பட்டனர்.இலங்கை வரலாற்றில்...
நாடளாவிய ரீதியில் தேர்தலுக்கு பின்னரான பாதுகாப்புக்கு என பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று (22) நண்பகல் வரை குறித்த ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் முழுமையாக ஊரடங்கு சட்டம்...
2019 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இந்த ஆண்டு 2024 ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு சதவீதங்களின் பகுப்பாய்வு கீழே உள்ளது. இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலியா மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களில் அதிகூடிய 80% வாக்குகள்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.200இற்கும் மேற்பட்ட விசேட அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடத்தப்பட்டுள்ளனர். விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கும் வகையில் அதிரடி படையினர் களமிறங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. விமான நிலையத்துக்கு வரும்...
எதிர்வரும் 23 ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு நடுவில் கலவரம் நடக்குமானால் ஊரடங்குச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த...