கொரோனா வைரஸைப் போன்ற மற்றொரு வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு H3N2 என பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த வைரஸ் காரணமாக, காய்ச்சல்,...
டின் மீனை உண்பவர்கள் அனைவருக்குமான அறிவிப்பு ஒரு முக்கிய இடத்திலிருந்து ஒரு அறிவிப்பு! உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களை சந்தைக்கு விடுவதற்கு இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் சான்றிதழ் கட்டாயம் என இலங்கை தர...
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது. 413 பயணிகளையும் 29 பணியாளர்களையும் ஏற்றிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எயார்பஸ் விமானமே நாட்டை வந்தடைந்துள்ளது, விமானம் இன்று அதிகாலை 3.10 அளவில் கட்டுநாயக்க விமான...
புஸ்ஸல்லாவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சோகம தோட்டத்தில் தேயிலை செடிகளுக்கு இடையிலிருந்து நேற்று(4) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பிரதேசவாசி ஒருவர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், ஹெல்பொட, கட்டுகிதுல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய,...
உலக வங்கி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலரை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உடன்படிக்கைக்கு வந்தவுடன் அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிதி மானியம் வழங்கப்படும். நிதி மானியம் பல படிகளின் கீழ்...
விலைச் சூத்திரத்தின் பிரகாரம் நாளைய தினம் (5) எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்பட்டாலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நிறுவனம் தீர்மானம் எடுக்கும் சாத்தியம் இருப்பதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நேற்று தெரிவித்தார்....
கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இனிதே நிறைவுபெற்றது. நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கச்சதீவு புனித அந்தோணியார் திருவிழா நேற்று பிற்பகல் 4 மணிக்கு கொடியேற்றத்தோடு ஆரம்பமானது. தொடர்ந்து நேற்று இரவு விசேட ஆராதனை...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தாமதமாவதால், பரீட்சார்த்திகள் பாரிய அநீதிக்கு உள்ளாகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் முன்மொழிந்த கொடுப்பனவுகளில் இருந்து ஆயிரம் ரூபாவைக் குறைக்க நிதியமைச்சு...
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட கல்லூரி சமூகம் இணைந்தே இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. கொழும்பு, தேர்ஸ்டன்...
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையில் நேற்று (02) இரவு, Zoom தொழிநுட்பத்தின் ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய...