பாடசாலை மாணர்களுக்கு காகிதாதிகள் வழங்குகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரி நன்மைகள் கிடைக்காத ஏனைய தகைமையுடைய குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு 6,000/- ரூபா வீதம் காகிதாதிகள் கொடுப்பனவை வழங்குவதற்கும், குறித்த கொடுப்பனவை வவுச்சர் ஒன்றின் மூலம்...
எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தனது கருத்தை விளக்கினார். மே 2024 முதல் நாங்கள் பகுப்பாய்வு செய்தோம். அந்த நேரத்தில் தேவை இருந்தது. 5 ஆண்டுகளாக...
ஓமானில் மரணித்துள்ள அம்பாந்தோட்டை யுவதி மற்றும் அவரது சகோதரியை ஏமாற்றி சுற்றுலா விசாவில் தொழிலுக்கு அனுப்பியதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் அரச உத்தியோகஸ்தர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில், ஓமான்...
வடமத்திய மாகாண 11ம் தர தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள இலக்கிய வினாத்தாள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த பரீட்சை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இன்று (06) நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சை...
எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய மாமா ஒருவரை மொனராகலை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுரேகெட்டிய தலாவ...
தேயிலை கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு குடை ஒன்றை அறிமுகப்படுத்த ஹொரண தோட்ட கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ள சாமிமலை ஸ்டோக்ஹோம் தோட்டத்தின் தோட்ட முகாமைத்துவ அதிகார சபை, நடவடிக்கை எடுத்துள்ளது. தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்ட...
சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் எச்.எம்.பி.வி எனும் வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கர்நாடகாவில் இரு குழந்தைகளும் சென்னையில் இரு குழந்தைகளும் எச்.எம்.பி.வி தொற்றினால் பாதிக்கபப்ட்டுள்ளதாக இந்திய...
ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்கள் இருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் மிஹிந்தலை பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மிஹிந்தலை ரஜரட்டை பல்கலைக்கழகத்திற்கு வெளியே இடம்பெற்றுள்ளது. மிஹிந்தலை...
நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மருந்தக உரிமையாளர் நுவரெலியா பிரிவு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரியினால் திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டார். சட்ட...
யாழ்ப்பாணத்திற்கு,தைப்பொங்கல், சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களுக்காக ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இலங்கை ரயில்வே திணைக்களத்தால் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறையில் வரையிலும் கொழும்பு கோட்டையில்...