நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் எதிர்காலத்தில் வாகனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இதையடுத்து எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்படாது...
இலங்கையில் இன்றையதினம் 24 கரட் தங்கம் 215,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. நாட்டில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் 197,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 161,500 ரூபாவாகவும்,...
ஜனாதிபதி அனுரகுமார, தான் மஹிந்த ராஜபக்ச என்பதை மறந்துவிட்டார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாகவும் , ஜனாதிபதி அனுரகுமார இந்த விடயத்தை தனக்கு...
யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணறொன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைத்தடி பகுதியில் உள்ள தோட்ட கிணறொன்றில் இருந்து இன்றைய தினம்(21) சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தோட்டத்திற்கு சென்ற...
சீன அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட சீருடைத்துணிகள் நேற்று (20) கிளிநொச்சி மாவட்டத்தில் கையளிக்கப்பட்டன. குறித்த சீருடைத் துணிகள் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கென கிளிநொச்சியிலுள்ள நான்கு கோட்டங்களுக்கும் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து சீருடைத்துணிகள்...
யாழ்ப்பாணம், மதவாச்சி, ஏ-9 வீதியில் கல்கண்டேகம கல்லூரிக்கு முன்பாக இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில், லொறியொன்று மூன்று லொறிகளுடன் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளதாக புனே பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற மூன்று...
வாகன சந்தை மீண்டும் திறக்கப்படும் போது எதிர்காலத்தில் கிடைக்கும் வெளிநாட்டு கையிருப்பின் அளவை கருத்தில் கொண்டு, வாகனங்களை இறக்குமதி செய்வது பல கட்டங்களாக முறையாக மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சர் திரு.விஜித ஹேரத் தெரிவித்தார். வாகன...
மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு ஏற்ப அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பொருட்களின் விலை குறையும் என்று,அகில இலங்கை சிறுதொழில் வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது.மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,இது 17 ஆம்...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) தொடங்கும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபை சுமார்...
மாணவர் ஒருவரை முதலாம் வருடத்திற்கு அனுமதிப்பதற்காக பத்து சீமெந்து பைகளுக்கு 18,520 ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதிபரை, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்...